Sunday 5th of May 2024 11:07:59 AM GMT

LANGUAGE - TAMIL
-
மீண்டும் சடுதியாக  அதிகரித்தது கச்சா எண்ணெயின் விலை!

மீண்டும் சடுதியாக அதிகரித்தது கச்சா எண்ணெயின் விலை!


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 130 அமெரிக்க டொலர்கள் வரை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 130 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கடந்த 2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் 13 வருடங்களில் இவ்வாறு கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE